Archive

ஒரு ஊரின் அடையாளமாக சிலர் மாறுவார்கள். அந்தக் கொடுப்பினை எல்லாருக்கும் அமைவதில்லை. திருநெல்வேலி ஊரின் அடையாளமாய் தொ.ப என்கிற தொ. பரமசிவம் இருந்தார். இப்போது அவரது படைப்புகளின் வழி அவர் நிலைபெற்றிருக்கிறார். ‘எங்க ஊர்க்காரர்’ என மதுரைக்காரர்களும் அவரைச் சொல்லிக் கொள்வார்கள்.  இந்த நிலங்களை இவர்

பாடகர் டி.எம் கிருஷ்ணா அவர்களுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து  பாடகிகள் ரஞ்சனி, காயத்ரி, ஹரிகதா வித்தகர் துஷ்யந்த் ஸ்ரீதர் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். மெட்ராஸ் மியூசிக் அகடமியில் நடைபெறும் விழாவினை புறக்கணிப்பதாகவும் தங்களது கச்சேரிகளை ரத்து செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறும்

Manjummal Boys குறித்த திரு. ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். கருத்து சொல்வது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதற்கு நாம் எப்போதும் எதிர்வினையாற்றக்கூடாது என்பது என்னுடைய எண்ணம். ஆனால் ஜெயமோகன் எழுதிய இந்தப் பதிவு குறித்து பேச வேண்டிய தேவையிருக்கிறது. அவர்

பள்ளிக்கூடம் படிக்கையில் தமிழில் துணைப் பாடநூல் என்று ஒன்றுண்டு. அதில் தான முதன் முதலாக நாஞ்சில் நாடன் அவர்களின் பெயரைத் தெரிந்து கொண்டேன். ‘ஐந்தில் நான்கு’ என்கிற அவருடைய ஒரு சிறுகதையை பாடத்தில் வைத்திருந்தார்கள். வாசிக்க சுவாரஸ்யமான கதை அது. அதன்பிறகு கல்லூரிக்குள் நுழைந்தபிறகு  நாஞ்சில்

இந்தியா, பொழுபோக்கு ஊடகங்களின் நிலம். இங்கு எந்த வடிவில் கதை சொல்லப்பட்டாலும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மக்கள் உண்டு.  தெருக்கூத்துகள், நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி என பொழுபோக்கு ஊடகங்களின் வருகையும் மாற்றமும் இந்தியச் சமூகத்தில் பெருமளவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இப்போது ஓடிடிக்கள். நெட்ப்ளிக்ஸ், அமேசான், சோனி லைவ்,

விஜயகாந்த் அவர்களுக்கும் என்னுடைய இப்போதைய வாழக்கைக்கும் ஓரு நேரடி தொடர்பு உண்டு. அதை விஜயகாந்த அறிந்திருக்கவில்லை. திருநெல்வேலியில் இருந்து வேலைக்காக சென்னை வந்திருந்த போது ஒரு ஊடக நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்த நிறுவனத்தின் அலுவலகம் ஜெமினி பார்சன் காம்ப்ளக்சில் இருந்தது. எனக்கு அந்த வேலை

(சமீபத்தில் வெளியான எனது 'மாபெரும் சபை' புத்தகத்தின் முன்னுரை) தமிழ் சினிமா பல்வேறு பரிட்சார்த்த முயற்சிகளை செய்துள்ளது. ஒரு நீண்ட பயணம் அதற்குண்டு. எந்தச் சாதனையையும் செய்கிற ஆர்வம் கொண்டது தமிழ்த்திரை. கற்பனைத்திறனும், தொழில்நுட்பமும், கலைஞர்களின் தொடர் வரவையும் தன்னிடத்தில் உள்ளடக்கியது. இவற்றையெல்லாம் தொகுத்து சினிமா பத்திரிகைகள்,

(2016 ஆம் ஆண்டு ‘உலகை ஆளும் ராசாத்திகள்’ என்கிற ஒரு தொடரை தொடர் மல்லிகை மகள் இதழுக்காக எழுதினேன் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற ஒரு அத்தியாயம் இந்தக் கட்டுரை) ஐஸ்வர்யா ராய் என்கிற பெயர் இந்தியாவில் இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து உச்சரிக்கப்படுகிறது. 1994ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருந்த

/