Homeகட்டுரைகள்புத்தக வாசிப்பு
Archive

திரேந்திர ஜா மற்றும் கிருஷ்ண ஜா எழுதிய புத்தகம் AYODHYA  THE DARK NIGHT –  The secret history of Rama’s appearance in Babri Masjid. “இந்துக்களின் நம்பிக்கை காரணமாக ராமஜென்மபூமி இந்துக்களுக்கே தரப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இந்த

நூல்வனம் வெளியிடும் புத்தகங்களை எனக்குப் பிடிக்கும். சிம்ரன் போஸ்டரையே மூன்று மணி நேரம் பார்ப்பேன் என்பது தான் எனக்கு இவர்கள் புத்தகம். சும்மா கையில் வைத்திருந்தால் போதும் என்கிற அளவுக்கு தரமாக வெளியிடுகிறார்கள். இப்படித் தான் அட்டைப்படம் நன்றாக இருக்கிறதே என ‘பறந்துபோய்விட்டான்’ என்கிற சிறுகதைத் தொகுப்பை

விட்டல் ராவ் எழுதிய ‘வண்ண முகங்கள்’ வாசித்தேன். ஓவியர், திரைப்படங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் எழுதக்கூடியவர், புனைவு எழுத்தாளர் என்பது இவரைப் பற்றி நான் அறிந்து கொண்டது. பதிப்பாளரும் நண்பருமான ஜீவ கரிகாலனும் நானும் உரையாடும்போதும் ஒருமுறை கூட விட்டல் ராவினுடைய பெயரைச் சொல்லாமல் ஜீவ

இந்த வருடத்தின் முதல் நாவலாக தமிழ்மகன் எழுதிய ‘ஞாலம்’ வாசித்திருக்கிறேன். இவருடைய ‘ஆண்பால் பெண்பால்’, ‘வெட்டுப்புலி’ நாவல்களை வாசித்திருக்கிறேன். தொடர்ந்து வரலாற்றுப் புனைவின் வழியாக பயணிப்பவர். ஞாலமும் அப்படியான ஒரு நாவல். இந்தமுறை அவர் சொல்லியிருப்பது நிலத்தின் கதையை. நிலம் என்பதே அதிகாரம் என்று முடிவெடுத்தவர்கள்

நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த புத்தகம் இது. மும்பையின் கேங்ஸ்டர்கள் குறித்து படித்திருப்போம். கேள்விப்பட்டிருப்போம். படங்கள் வந்திருக்கின்றன. அவர்களுக்கு இணையாக, அவர்களே மதிக்கும் பெண்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இவர்களுக்கு எப்படி துணையாக இருந்தனர், எதிரிகளாக மாறினார்கள் என்பது பற்றியான புத்தகம் இது.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வாசித்த புத்தகம் 'யானைகளும் அரசர்களும் - சுற்றுச்சூழல் வரலாறு'.. யானைகள் பற்றியது. சீனாவில் தான் உலகிலேயே அதிகமான யானைகள் இருந்திருக்கின்றன. ஆனால இன்று சீனாவில் யானைகளின் எண்ணிக்கை இருநூற்றைம்பதுக்குள் மட்டுமே உள்ளன. இதோடு ஒப்பிடும்போது இந்தியாவில் எத்தனையோ இழப்புகள், அழிவுகளுக்குப் பின்னும்

எழுத்தாளர் தேவி பாரதியின் ‘நொய்யல்’ நாவலைத் தான் முதலில் வாசித்திருந்தேன்.2023ல் கடைசியாக முடித்த நாவல் ‘நீர்வழிப் படூஉம்’.  ஒரு ஊரார் சேர்ந்து ஒரு கிராமத்தை உருவாக்கிய நாவல் நம்மிடம் உண்டு. கோபல்ல கிராமத்தைச் சொல்லலாம். ஒரு கோயிலை உருவாக்கிய நாவலும் உண்டு. ‘உடையார்’ நாவலைச் சொல்லலாம். ஒரு

தமிழை வாசிக்கத் தெரிந்த ஒருவராய் இருப்பதின் பேறு சில எழுத்தாளர்களை படிக்கும்போது உணர முடியும். தமிழ் தெரியாமல் போயிருந்தால் கி. இராஜாநாராயணனை வாசிக்காமல் அல்லவா  இருந்திருப்பேன் என்று நினைத்துக் கொள்வேன். குறிப்பாக,அவரது எழுத்துக்களை வாசித்து முடிக்கும் ஒவ்வொரு தருணங்களிலும். கரிசல் நிலத்தின் வழக்காறுகளை அதன் இயல்பு

/