கடல் பார்த்து உட்கார்ந்திருந்தாள் நந்தினி. முதுகில் சுள்ளென்று எதுவோ பட்டது. திரும்பிப் பார்க்கையில் அவள் நிழல் மட்டுமே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது. வலது புறத்தில் ஒரு வெள்ளைக் குதிரை. அதன் முதுகில் கறுப்பு நிறத்தில் ஒரு கனத்த சால்வை. அதன் மூக்கில் இருந்து முதுகு வரை
செல்லா அமர்ந்திருந்தாள். ஓடி வந்த களைப்பில் தலைசாய்த்தாள். பெருமூச்சுகளாக வெளிவந்து கொண்டிருந்தன. அவள் தலை சாய்த்திருந்தது நான்கைந்து வருடங்களுக்கு முன்பு மரணித்திருந்த கனியம்மாவின் சிமென்ட் பூசப்பட்ட மடியில். கனியாம்மாவை செல்லாவுக்குத் தெரியாது. செல்லா அந்த ஊருக்கு புதியவள். கனியம்மா நிலைத்து வாழ்ந்து மடிந்தவள். செல்லா புடவையின்
சிதறிக்கிடந்த ரோஜா இதழ்கள் காலில் மிதிபடாமல் நடக்க வேண்டும் என கவனமாக எட்டு வைத்தாள் மணிமாலா. ரோஜாவும் மல்லிகையும் அவளுக்குப் பிடித்தமான மலர்கள். அதன் வாசனைகள் அவளின் கனவுகளில் துரத்தக்கூடியவை. வாசனை துரத்தும் இரவுகளின் விடியலில் அவள் மல்லிகையை சூடிக்கொள்ள நினைத்திருக்கிறாள். இதை அவள் நாதனிடம்
குதிரை கனைக்கும் அரவம் மிக அருகில் கேட்டது. பேச்சி உள்ளுக்குள் பதறி எழுந்தாள். எதிரில் எண்ணெயில் மினுங்கிய குதிரை நின்று கொண்டிருந்தது. ஆராட்டப்பட்ட மஞ்சள் நீர்த்துளிகள் இன்னும் அதன் மீது உலர்ந்திருக்கவில்லை. சந்தனமும், பூவுமாக உடலில் வாங்கியிருந்தது. பேச்சிக்கு கல் குதிரை கனைத்திருக்காது என்று தெரியும்.
கால் நடந்த நடையினிலே காதலையும் அளந்தாள்.. காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்”
உள்ளங்கைகளால் தாங்கி விரல்களால் அதனை மூடிவிடலாம்.காமாட்சியின் மடியில் இறந்து போன அவளதுகுழந்தை அப்படித்தான்கிடந்தது.புடவையால் மூடியிருந்த குழந்தையின் கைகளை பூநரம்பினைத் தூக்குவது போலத் தூக்கினாள். விரல்களின் ஓரத்தில் நகம்முளைக்கும்இடத்தில் தன் விரலை வைத்துத் தேய்த்தாள். குழந்தைஅசைவது போலத் தெரிந்தது.அதன்சொப்பு போன்ற சிறிய வாய் சற்றுத்திறந்திருந்தது. அதன் கீழ்
நீரின் நிறம் பழுப்பு தான் என்ற எண்ணம் வலுப்பட்டது. சந்தனத்தை நீர் உள்வாங்கும்போது கொண்டிருக்கிற நிறம் அங்கே எப்போதும் நிலைத்திருந்தது. நீரின் வண்ணத்தில் கவனம் கொண்டபோது தான் நதிக்குள் இழுபட்டேன். கால்களை நதியின் தரையில் உந்தி எழுந்தபோது எதிரில் தைப்பூச மண்டபம் தெரிந்து மறைந்தது. அதுகூட