தொலைகாட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எழுதியுள்ளேன். தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதை வசனங்கள் எழுதி வருகிறேன். திரைப்படங்கள் பார்ப்பதில் உள்ள ஆர்வத்தினால் திரைப்படங்கள் குறித்து எழுதத் தொடங்கிய எழுத்துப் பணி சமூகம், கலை, அரசியல், சிறுகதைகள் என விரிந்திருக்கிறது. கணவர் அய்யப்பன் மகாராஜன். குழந்தைகள் பால மயூரா, ராஜ மித்ரா. தற்போது சென்னையில் வசித்து வருகிறேன்.
No comments
Sorry, the comment form is closed at this time.