Home2024January

திரேந்திர ஜா மற்றும் கிருஷ்ண ஜா எழுதிய புத்தகம் AYODHYA  THE DARK NIGHT –  The secret history of Rama’s appearance in Babri

நூல்வனம் வெளியிடும் புத்தகங்களை எனக்குப் பிடிக்கும். சிம்ரன் போஸ்டரையே மூன்று மணி நேரம் பார்ப்பேன் என்பது தான் எனக்கு இவர்கள் புத்தகம். சும்மா கையில் வைத்திருந்தால் போதும்

விட்டல் ராவ் எழுதிய ‘வண்ண முகங்கள்’ வாசித்தேன். ஓவியர், திரைப்படங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் எழுதக்கூடியவர், புனைவு எழுத்தாளர் என்பது இவரைப் பற்றி நான் அறிந்து கொண்டது.

இந்த வருடத்தின் முதல் நாவலாக தமிழ்மகன் எழுதிய ‘ஞாலம்’ வாசித்திருக்கிறேன். இவருடைய ‘ஆண்பால் பெண்பால்’, ‘வெட்டுப்புலி’ நாவல்களை வாசித்திருக்கிறேன். தொடர்ந்து வரலாற்றுப் புனைவின் வழியாக பயணிப்பவர். ஞாலமும்

நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த புத்தகம் இது. மும்பையின் கேங்ஸ்டர்கள் குறித்து படித்திருப்போம். கேள்விப்பட்டிருப்போம். படங்கள் வந்திருக்கின்றன. அவர்களுக்கு இணையாக, அவர்களே மதிக்கும்

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வாசித்த புத்தகம் 'யானைகளும் அரசர்களும் - சுற்றுச்சூழல் வரலாறு'.. யானைகள் பற்றியது. சீனாவில் தான் உலகிலேயே அதிகமான யானைகள் இருந்திருக்கின்றன. ஆனால இன்று

எழுத்தாளர் தேவி பாரதியின் ‘நொய்யல்’ நாவலைத் தான் முதலில் வாசித்திருந்தேன்.2023ல் கடைசியாக முடித்த நாவல் ‘நீர்வழிப் படூஉம்’.  ஒரு ஊரார் சேர்ந்து ஒரு கிராமத்தை உருவாக்கிய நாவல் நம்மிடம்

இந்தியா, பொழுபோக்கு ஊடகங்களின் நிலம். இங்கு எந்த வடிவில் கதை சொல்லப்பட்டாலும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மக்கள் உண்டு.  தெருக்கூத்துகள், நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி என பொழுபோக்கு ஊடகங்களின்