Homeகட்டுரைகள்இந்திய சினிமா
Archive

The Romantics ஆவணப்படம் பார்த்தேன். பி.ஆர் சோப்ரா தொடங்கி உதய சோப்ரா வரைக்குமான ஒரு பயணத்தைத் தந்திருக்கிறார்கள். இதில் கற்றுக்கொள்ள தனிப்பட்ட விதத்தில் எனக்கு  ஏராளம் உண்டு. குறிப்பாக ஆதித்யா சோப்ரா பேசியவை. மிகுந்த கூச்ச சுபாவமுடையவர் என்றும் அவர் பொது நிகழ்வுக்கு வருவதே செய்தியாக

எம்.டி வாசுதேவன் நாயர் எழுதிய திரைக்கதைகளுள் ஒன்று பெருந்தச்சன். அவர் எழுதிய திரைக்கதை வடிவம் ஸ்ரீபதி பத்மநாபன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தக வடிவமாக கிடைக்கிறது. புது எழுத்து பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு முதன் முதலாக ‘பெருந்தச்சன்’ படத்தினைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது