Home2022November

ஒரு பேருந்து பயணம். குறிப்பிட்ட நேரம் கடந்தும் பேருந்து ஊர் போய்ச் சேரவில்லை. பயணிகளான எங்களுக்கு மிகுந்த சோர்வும் எரிச்சலும் ஏற்பட்டிருந்தது. திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்த

ஒரு புத்தக அறிமுக விழாவில் ரொமிலா தாப்பர் புத்தகம் விற்பனையில் இருப்பதைப் பார்த்தேன். அதுவரை இவரைக் குறித்த நூல் தமிழில் வெளிவந்திருக்கிறது என்று தெரியாமல் இருந்திருக்கிறேன். பெரும்

எம்.டி வாசுதேவன் நாயர் எழுதிய திரைக்கதைகளுள் ஒன்று பெருந்தச்சன். அவர் எழுதிய திரைக்கதை வடிவம் ஸ்ரீபதி பத்மநாபன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தக வடிவமாக கிடைக்கிறது. புது

குதிரை கனைக்கும் அரவம் மிக அருகில் கேட்டது. பேச்சி உள்ளுக்குள் பதறி எழுந்தாள். எதிரில் எண்ணெயில் மினுங்கிய குதிரை நின்று கொண்டிருந்தது. ஆராட்டப்பட்ட மஞ்சள் நீர்த்துளிகள் இன்னும்

எங்களுடைய ஊரில் ஒரு உப்பு வியாபாரியை அடிக்கடி பார்த்திருக்கிறேன். உமணர் என்கிற பண்பாட்டு பெயர் அவருக்கு உண்டு என்பதை சங்க இலக்கியத்தின் வழி தெரிந்துகொண்டேன். கல் உப்பு

தொடர்ந்து இந்தியா முழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நொடி கூட இந்தியாவின் தலைநகரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் குரல்கள் அடங்கியிருக்கவில்லை. குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டுக்குமான எதிர்ப்பு

ஏக்நாத் அவர்கள் எழுதிய ‘வேசடை’ நாவல் படித்து முடித்திருக்கிறேன். ஏக்நாத் அவர்களின் படைப்புகள் எனக்குப் பிடிக்கும். அவர் திருநெல்வேலியைப் பற்றி எழுதுகிறார் என்பது தொடக்கக் காரணமாக இருந்தாலும்

வயல்காட்டு இசக்கி என்கிற புத்தகம். ஆய்வாளர் திரு அ.கா பெருமாள் எழுதியது. மூன்று நாட்களுக்கு முன்பு தான் புத்தகம் வாங்கினோம். புத்தகத்தின் தலைப்பு ஈர்த்ததால், முதல் கட்டுரை

தல புராணம் என்கிற இந்தப் புத்தகத்தை வாங்கியவுடன் வாசிக்கத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள். ஒன்று முழுவதும் சென்னையைப் பற்றிய வரலாற்றைச் சொல்கிறது என்பது. மற்றொன்று இதனை எழுதிய

உயிர்த்த ஞாயிறு வாசித்ததில் இருந்து மனம் நிலை கொள்ளாமல் இருக்கிறது. ஸர்மிளா அவர்களை பேஸ்புக் எழுத்துகள் வழியாகத் தெரியும். ஒரே ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் சந்தித்திருக்கிறோம். மெஸன்ஜரில் சொற்பமாய்