HomeArticles Posted by jadeepa (Page 11)

“ஹாலிவுட் கதாபாத்திரங்களுக்கும் எனது கதாபாத்திரங்களுக்கு வித்தியாசம் இருக்கிறது தெரியுமா!! எனது கதாபாத்திரங்கள் உண்மையானவை” இப்படி ஹாலிவுட்டின் கதவுகளுக்குள் நின்று கொண்டு சொல்ல வேண்டுமெனில் ஒருவருக்கு அசாத்திய தைரியம் இருக்க வேண்டும், அல்லது

சன்டான்ஸ் விருதினைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் இயக்குனர்.. சிறந்த இயக்குனருக்கான கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரைக்கபப்ட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்..

சிவாஜியா..? அவர் ஓவர் ஆக்டிங் பண்ணுவாரே!! இப்படியான ஒரு கருத்தை சிரித்தபடி இன்றைய தலைமுறையினர் பலர் சொல்வதை நாம் கேட்டிருக்கக்கூடும். நடிப்பென்பது எப்படி அமைய வேண்டும் என்று கேட்டால், அவர்கள்

தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களின் பெயர்கள் காலங்கள் கடந்தாலும் நினைவில் கொள்ளப்படும். மீண்டும் மீண்டும் பேசப்படும். ஏ.பி நாகராஜன் அப்படியான இயக்குநர். பிரம்மாண்டப் படங்களின் காரணகர்த்தா.

ஒரு இயக்குநரைப் பற்றிய குறிப்பு எழுதுகிறபோது அவரது உயரத்தின் அளவையும் விக்கிபீடியா எழுதியது ஏ. சி திருலோகசந்தருக்காகத் தான் இருக்கும். மனிதர், ஆறடி, மூன்று அங்குலம்.

எல். வி பிரசாத் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழி திரைப்படத்துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். இது எந்தக் காலத்திலும் அரிதான நிகழ்வு. ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த பிரசாத்தை

ஒரு திரைப்படம் எதனால் வணீகரீதியான வெற்றி பெறுகிறது என்கிற துல்லியமான கணிப்பு ஒருவரிடத்திலும் இருப்பதில்லை. ஆனால் சில இயக்குனர்கள் தங்களது படைப்பாற்றலின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.

கால் நடந்த நடையினிலே காதலையும் அளந்தாள்.. காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்”

உள்ளங்கைகளால் தாங்கி விரல்களால் அதனை மூடிவிடலாம்.காமாட்சியின் மடியில் இறந்து போன அவளதுகுழந்தை அப்படித்தான்கிடந்தது.புடவையால் மூடியிருந்த குழந்தையின் கைகளை பூநரம்பினைத் தூக்குவது போலத் தூக்கினாள். விரல்களின் ஓரத்தில் நகம்முளைக்கும்இடத்தில்

நீரின் நிறம் பழுப்பு தான் என்ற எண்ணம் வலுப்பட்டது. சந்தனத்தை நீர் உள்வாங்கும்போது கொண்டிருக்கிற நிறம் அங்கே எப்போதும் நிலைத்திருந்தது. நீரின் வண்ணத்தில் கவனம் கொண்டபோது தான்