HomeArticles Posted by jadeepa (Page 8)

நீரும் நெருப்பும் என்று தான் சொல்ல வேண்டும் நீரோடலையும் பெண்களை. நெருப்பை நீர் அணைப்பது போல நீரை நெருப்பாய் அணைக்க பெண்களால் முடியும். பிறந்ததிலிருந்து சென்னை வருவது

கடை ஒன்றிற்கு சென்றிருந்தபோது அங்குள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் தொடர் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அது பெண்கள் மட்டுமே வேலை செய்யும் தையலகம். மூன்று பெண்கள் தைத்தபடியே அவ்வப்போது

உறவு முறையில் அத்தை ஒருவரை பார்க்கப் போயிருந்தேன். அத்தை செய்திதாள்கள், பத்திரிக்கைகள் படிக்கும் ஆர்வமுள்ளவர். இதனை முன்னிட்டு நீங்கள் அவரிடம் ‘பிரதமர் மோடி இப்போது எந்த நாட்டில்

எல்லாக் கதைகளும் சொல்லியாகிவிட்டன. புதிதாய் இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை. துயரங்கள் அனைத்தும் இன்று காலாவதியாகிவிட்டன. அமெரிக்கா மாற்றம் கொள்ளத் தொடங்கிவிட்டது. ஒரு கறுப்பர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகவே ஆகிவிட்டார்..எல்லாம்

தமிழ் சினிமாவின் வரலாற்றில் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய ஒருவர் இயக்குநர் எஸ்.பாலசந்தர். எல்லோரும் ஒருவழிப்பாதையில் சென்று கொண்டிருக்கும்போது தனக்கென ஒன்றினை உருவாக்கிக் கொண்ட முதல்

புகைப்படம் நன்றி : வினோத் பாலுசாமி ‘ஜேன் அயர்’ என்கிற ஒரு நாவல். இந்த நாவலைத் தழுவி ஹாலிவுட்டில் ஒரு படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தின் பெயர் Sound

செல்லா அமர்ந்திருந்தாள். ஓடி வந்த களைப்பில் தலைசாய்த்தாள். பெருமூச்சுகளாக வெளிவந்து கொண்டிருந்தன. அவள் தலை சாய்த்திருந்தது நான்கைந்து வருடங்களுக்கு முன்பு மரணித்திருந்த கனியம்மாவின் சிமென்ட் பூசப்பட்ட மடியில்.

ரஜினியின் கதைத் தேர்வுகளை அண்ணாமலைக்கு முன் அண்ணாமலைக்கு  பின் என்று பிரிக்கலாம். இது என்னுடைய கணிப்பு.

அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள் கடந்த ஏப்ரல் மாதம் The Caravan இதழ் திரு.அம்பேத்கர் குறித்து ஒரு நீண்ட ஆய்வுக்கட்டுரை வெளியிட்டிருந்தது. அம்பேத்கரின் எழுத்துகள் குறித்த கட்டுரை அது. இப்படி

அரசியலை கொஞ்சம் ஒதுக்குவோம். இவர் மேல் விமர்சனங்கள் வைக்கும் எவருமே இவரது தைரியத்தையும், துணிச்சலையும் ஏதாவது ஒரு கட்டத்திலாவது வியந்திருக்கிறார்கள்.  அரசியல் எதிரிகளே சில நேரங்களில் அசந்து