பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு நண்பரும் ஆய்வாளருமான திரு ரெங்கையா முருகன் என்னை அழைத்து ஒரு பணியை ஒப்படைத்தார். ஸ்டீபன் இங்லிஸ் எனும் கனடிய நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்,

Lover படம் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. தற்காலச் சூழலை பதிவு செய்கிற படங்கள் அவசியமானது. ஒரே மாதிரியான காட்சிகள் என்ற தோற்றம் ஏற்படும். அது தான் இந்தப்