தூரத்தில் ஒலிக்கும் கண்டாமணி தனது இசையை நிறுத்தியபின் நம் மனதுக்குள் ஒரு அதிர்வு ஏற்படும், அந்த அதிர்வின் குரல் தான் வாணி ஜெயராமினுடையது. சில குரல்கள் சிலவற்றை

உயிரோட்டமான காட்சிகள், தேர்ந்த திருப்பங்கள் போன்றவை திரைக்கதை எழுதுவதற்கான அம்சங்களில் சில என்றால் இயக்குனர் சாரா பாலியின் வாழ்க்கை இதற்குள் கச்சிதமாகப் பொருந்தும். இதனைப் பலரும் சாராவிடம்

கிறிஸ்டோபர் நோலனின் படங்களின் பிரம்மாண்டம் கதைக்குள் ஒன்றியது, சாத்தியமற்ற கனவை நம் முன் நிகழ்த்திக் காட்டுவது. நோலன் தன்னுடைய கற்பனையின் எல்லையை எத்தனைத் தூரம் கடந்தாலும் அவருக்கு

தமிழ்ச்சிறுகதைகளுக்கும், தமிழ்த் திரைப்படங்களுக்கும் ஒரு சேர நூற்றாண்டினைக் கொண்டாடிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இந்த நூறு ஆண்டுகளில் இரண்டுமே அதனதன் பாதையில் வளர்ச்சி கண்டுள்ளன. வடிவங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன, கூடவே

ஹன்னா பீக்லரின் (Hannah Beachler) அப்பா கட்டட வடிவமைப்பாளர். பீக்லரின் உலகம் வடிவங்களால் ஆனது. அப்பாவுக்கு தொழிலில் உதவுவதற்காகவே கட்டடக்கலை படித்தார். பிறகு ஆடை வடிவமைப்பு குறித்து

திருநெல்வேலிக்கு வரும் வெளியூராட்களை அந்த ஊர்க்காரர்கள் பெருமையுடன் இழுத்துக் கொண்டு போவது பாபநாசத்துக்குத் தான்.. வளைந்த மலைப்பாதைகளில் ஏறினால் கீழே சுழித்தோடும் அகண்ட தாமிரபரணி மேல் பாபநாச

வால்ட்டர் முர்ச் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஒலி வடிவமைப்பு மற்றும் படத்தொகுப்பாளராக பணி செய்து வருகிறார். இவரளவுக்கான அனுபவம் வேறெந்த படத்தொகுப்பாளருக்கும் இல்லை. The Godfather, The conversation,

நாம் எப்போதும் ஐடியாக்களைக் கொண்டிருப்போம். அவை எப்போதும் நல்ல ஐடியாவாக இருக்காது. நல்ல ஐடியாக்கள் விற்பனையாகிவிடும்.