HomePosts Tagged "#Jadeepa"

“நீ சிலரை சில நேரங்களில் முட்டாளாக்கலாம் எல்லா நேரங்களிலும் எல்லோரையும் முட்டாளாக்க முடியாது எங்களுக்கு வெளிச்சம் தெரிகிறது எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் எழுந்து நிற்போம் Get Up Stand Up for your Right” என்கிற பாப் மார்லியின் பாடலைக் கேட்டிருப்போம். இந்தப் பாடலின் தொடக்கத்தில் ஒரு

சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த ஆவணப்படம் நெட்ஃப்ளிக்சில் வெளியாகியுள்ளது. மொத்தம் நான்கு எபிசோட்கள். செல்வமணி செல்வராஜ் இயக்கியிருக்கிறார்.  சில வருடங்களுக்கு முன்பு வீரப்பனை கதாநாயகனாக சித்தரித்து ஒரு மெகா சீரியல் கூட ஒளிபரப்பானது. அதில் சில எபிசோட்களைப் பார்க்கையில் வீரப்பனை

 “தென் தமிழ்நாட்டில் பெண்ணுடன் சிநேகம் கொள்வது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஆண் மீது நம்பிக்கை வந்துவிட்டால் அங்கே சூழ்நிலை முக்கியமே இல்லை. அச்சம் நாணம் மடமை, பயிர்ப்பு இடத்திற்கு இடம் மாறுபாடு அடையக்கூடிய விஷயம் அல்ல. பெண்ணின் இந்தக்

அமெரிக்காவின் வரலாறு தெரிந்தவர்களுக்கு அந்தத் தேசம் வியப்பளிப்பதிலை. ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்களை அடிமைகளாகத் தங்கள் நிலத்தில் இறக்கிக் கொண்டவர்களால் இன்றும் சமமான நோக்கில் தங்களது குடிமகன்களை நடத்த முடியவில்லை. முன்பு கருப்பினத்தவருக்கு அடிமைகள் என்று பெயர், இப்போது குற்றவாளிகள் என்று