எஸ். ஜானகி – அஞ்சலி
48,000 பாடல்கள். மனித குலத்துக்கு என்னென்ன உணர்வுகள் எல்லாம் உண்டோ, அத்தனையும் ஒரு மனுஷி தன் குரலால் வெளிப்படுத்தியிருக்கிறார். அறுபது ஆண்டுகாலம் இந்திய சினிமாவை ஆள்வதென்பது மாபெரும் சாதனை. எஸ். ஜானகி மறைந்த செய்தி கேட்டதும்...
இயக்குநர் பாரதிராஜாவுக்கு அஞ்சலி
அல்லிநகரம் எனும் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் இருந்து முந்நூறு ரூபாய் பணத்துடன் லாரி ஏறி சென்னைக்கு வந்தவர் சின்னசாமி என்கிற பால்பாண்டி....
கருப்பு படத்தினைத் திரையரங்கில் பார்த்தேன். இந்தப் படம் திரையரங்கின் கொண்டாட்டதுக்காக எடுக்கப்பட்ட படம் , அதனால் நிறைய லாஜிக் பிரச்சனைகள் இருக்கும் என படத்தின்...
‘ஹபீபி’ படம் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. எத்தனையோ விஷயங்களை நினைவுபடுத்திவிட்டது. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு மீரான் மைதீன் எழுதிய ‘ஓதி எரியப்படாத முட்டைகள்’ நாவலைப்...
அப்போது இயக்குநர் நாகா அவர்களிடம் உதவி இயக்குநராய் பணி செய்து கொண்டிருந்தேன். சென்னை வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. பிரமிப்பு அகலாத காலகட்டம். புத்தகக்கண்காட்சி...