நாங்கள் இருக்கும் தெருவில் சில நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது. இரவு எட்டு மணி இருக்கும். நடமாற்றமற்ற தெருவில், வெளிச்சமற்ற ஒரு மரத்தின் கீழ் இரு உருவங்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தன. திடீரென ஒரு பெண் கத்தும்...
கதை சொல்லட்டுமா?”
“என்னப்பா?”
“ஒரு கதை சொல்லணும்”
இப்படி அப்பா என்னிடம் சொல்வார் என என்றுமே நினைத்திருக்கவில்லை. அன்றைய தினம் அலுவலக வேலையை அமைதியாய் அமர்ந்து முடிக்க வேண்டி...
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் ஒருநாள் மாலை நேரத்தில் உரை நிகழ்த்த அழைத்திருந்தார்கள், முதன்முதலாக திண்டுக்கல் சென்றேன். எப்போது சென்னையை விட்டு அகன்றாலும் எனக்கு இருக்கிற...
ஈரானியத் திரைப்படங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளே அந்நாட்டு இயக்குநர்களின் கதைகளுக்கு புதிய வடிவையும், வலுவையும் வழங்குகின்றன. உள்நாட்டு அரசியலை அப்பட்டமாக திரையில் சித்தரிக்க முடியாமல் போனாலும்...
நாயகி 1947 நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. குறித்த நேரத்தில் தொடங்கி முடிக்க வேண்டும் என நாங்கள் நினைத்திருந்தோம். சரியாய் நான்கு மணிக்கு நிகழ்வைத் தொடக்கினோம்....