அப்போது இயக்குநர் நாகா அவர்களிடம் உதவி இயக்குநராய் பணி செய்து கொண்டிருந்தேன். சென்னை வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. பிரமிப்பு அகலாத காலகட்டம். புத்தகக்கண்காட்சி பற்றி மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ‘அப்படின்னா?” என்று கேட்டேன். புத்தகங்களை எல்லாம் பார்வைக்கு வைத்திருப்பார்கள், நாம்...
கதை சொல்லட்டுமா?”
“என்னப்பா?”
“ஒரு கதை சொல்லணும்”
இப்படி அப்பா என்னிடம் சொல்வார் என என்றுமே நினைத்திருக்கவில்லை. அன்றைய தினம் அலுவலக வேலையை அமைதியாய் அமர்ந்து முடிக்க வேண்டி...
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் ஒருநாள் மாலை நேரத்தில் உரை நிகழ்த்த அழைத்திருந்தார்கள், முதன்முதலாக திண்டுக்கல் சென்றேன். எப்போது சென்னையை விட்டு அகன்றாலும் எனக்கு இருக்கிற...
ஈரானியத் திரைப்படங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளே அந்நாட்டு இயக்குநர்களின் கதைகளுக்கு புதிய வடிவையும், வலுவையும் வழங்குகின்றன. உள்நாட்டு அரசியலை அப்பட்டமாக திரையில் சித்தரிக்க முடியாமல் போனாலும்...