HomePosts Tagged "#tho.pa"

ஒரு ஊரின் அடையாளமாக சிலர் மாறுவார்கள். அந்தக் கொடுப்பினை எல்லாருக்கும் அமைவதில்லை. திருநெல்வேலி ஊரின் அடையாளமாய் தொ.ப என்கிற தொ. பரமசிவம் இருந்தார். இப்போது அவரது படைப்புகளின் வழி அவர் நிலைபெற்றிருக்கிறார். ‘எங்க ஊர்க்காரர்’ என மதுரைக்காரர்களும் அவரைச் சொல்லிக்