எஸ்.எஸ். வாசன் இயக்குநராகவும் வெற்றி பெற்றவர். ஒவ்வொரு படத்திலும் சாதனைகள் செய்தே தீருவேன் என்று ஒருவர் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படியான படங்கள் தான் எஸ்.எஸ்.வாசன் இயக்கியதும் தயாரித்ததுமானவை. ஒரு தயாரிப்பாளராக அவர் சினிமாவின் போக்கினை மாற்றியிருக்கிறார். சினிமா என்பது வியாபாரம் என்றால், அது
தமிழில் அதிகம் கவனிக்கப்படாத, அதே நேரம் நவீன சிந்தனையுடன் படங்களை இயக்கியவர் A.T கிருஷ்ணசாமி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ‘சபாபதி’ என்கிற படம் 1941ல் வெளிவந்தது. எண்பது வருடங்களை படம் கடந்துவிட்டது. இப்போதும் தொலைகாட்சியில் அந்தப் படத்தினை ஒளிபரப்பும்போது ரசிக்கபப்டுகிற வரிசையில் உள்ளது சபாபதி. தமிழின் முதல்
தமிழகத் திரையில் பெரும் சாதனை செய்த ஒரு இயக்குனராக பீம்சிங் அவர்களைச் சொல்ல வேண்டும். இருபத்திநான்கு வருடங்களாக தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் படங்களை இயக்கியிருக்கிறார். வருடத்திற்கு குறைந்தது இரண்டு படங்கள் வரை அவரிடம் இருந்து நமக்குக் கிடைத்திருக்கின்றன. இப்படித் தொடர்ச்சியாக கால் நூற்றாண்டு காலங்கள் தவறாமல்
கல்லூரியில் தொடர்பியல் மேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த காலகட்டம். ஒவ்வொரு புதன்கிழமையும் மதியம் ஒரு படத்தைத் திரையிடுவார்கள். எந்தப் படம் என்பது திரையிடலுக்கு முந்தைய நிமிடம் தான் தெரியும்.பெரும்பாலும் அயல் நாட்டு திரைப்படங்கள் அலல்து வங்காள மொழிப் படங்களாகவே இருக்கும். படத்தை சீனியர் மாணவர்களில் ஒருவர் தேர்ந்தெடுத்து
தமிழ் சினிமாவின் ‘ட்ரெண்ட் செட்டர்களுள்’ ஒருவராக இயக்குனர் தாதா மிராசியைச் சொல்ல முடியும். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். மேற்கு வங்கம் எப்போதுமே அதன் நாடகங்களுக்கும் இலக்கியத்துக்கும் பெயர் பெற்றது. இலக்கியத்தில் இருந்து திரைப்படங்களை நமக்குத் தந்துகொண்டிருப்பது. தாதா மிராசியின் படங்களில் இவற்றையெல்லாம் பார்க்க இயலும். படங்கள்
‘பிரிக்க முடியாதது என்னவோ?’ என்றால் தமிழ் சினிமாவும், காதலும் என்று சொல்லலாம். திரைப்படத் துறையில் சில வருடங்களுக்கு முன்பு கால்பதித்த ஒரு இளைஞர் யாரிடமும் உதவி இயக்குனராய்ச் சேராமல் திரைப்படம் இயக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். இதற்காக பல தயாரிப்பளர்களை அவர் சந்தித்தபோதும் இயக்குவதற்கான
ஒரு மதிய நேரம். கேபிள் டிவி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த காலகட்டத்தில் ‘சத்ரியன்’ படத்தை நானும் எனது அண்ணனும் பார்த்தோம். ஏற்கனவே அண்ணன் படத்தினைத் திரையரங்கில் பார்த்திருந்ததால், நான் படம் பார்க்கும்போது, “அடுத்து என்ன நடக்கும்?” என்று கேட்டபடி இருந்தேன். ஒருவகையில் யூகிக்கமுடியாத காட்சிகளாக அடுத்தடுத்து இருந்தது
தமிழ் சினிமா தொடங்கும்போதே பாடல்களும் தொடங்கிவிட்டன என்றார் ஒரு நண்பர் ஒரு உரையாடலின்போது. எனக்குத் தோன்றியது, பாடலுக்குள் தான் தமிழ்சினிமாவே எழுந்து வந்திருக்கிறது என்று. நமக்கு பிரதி கிடைக்காத பழைய படங்களில் பாடல்களின் எண்ணிக்கை அசரடிக்கின்றன. சர்வசாதாரணமாக எழுபது பாடல்கள் ஒரு படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. பின்னர் அது